இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் கைது

DIN

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவரை பாதுகாப்புப்படையினர் இன்று கைது செய்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உடனடியாக பாதுகாப்புப் படையினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது புட்கம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT