இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர் பலி

PTI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புட்கம் மாவட்டத்தில் கைசர்முல்லாவில் 117 பட்டாலியனின் சிஆர்பிஎப்.யின் உதவி துணை ஆய்வாளரைத் தீவிரவாதிகள் சுட்டுக் காயப்படுத்தினர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT