இந்தியா

6 மணி உரையில் இதற்கானத் தேதியை அறிவியுங்கள்: பிரதமருக்கு ராகுல் ட்வீட்

DIN


இந்தியப் பகுதியிலிருந்து சீனர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்ற தேதியை பிரதமர் மோடி தனது உரையில் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களுடன் உரையாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்தார். இந்த உரை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், ராகுல் காந்தி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் தெரிவித்திருப்பதாவது:

"எந்தத் தேதியில் சீனப் படைகளை இந்தியப் பகுதியிலிருந்து வெளியேற்றுவீர்கள் என்பதை தயவுகூர்ந்து உங்களது 6 மணி உரையில் நாட்டு மக்களிடம் அறிவியுங்கள்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT