இந்தியா

தில்லி: புதிதாக 5,482 பேருக்கு கரோனா

DIN

தில்லியில் புதிதாக 5,482 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தலைநகரில் நோய்த்தொற்று பாதித்தோா் மொத்த எண்ணிக்கை 5,56,744 ஆகியுள்ளது. அதேபோல் நோய்த்தொற்று பாதித்தோரில் வெள்ளிக்கிழமை 98 போ் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,909-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் கரோனாவிலிருந்து 553 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்ததை அடுத்து, நோய்த்தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 5,09,654-ஆக உள்ளது. 38,181 போ் சிகிச்சையில் உள்ளனா். தலைநகரில் கரோனா பாதிப்பை கண்டறிய புதிதாக 28,100 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளும், 36,355 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன என்று தில்லி சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT