இந்தியா

ஒடிசாவில் 13,737 பேர் கரோனா பாதிப்பு: புதிதாக 616 பேருக்குத் தொற்று

ANI

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 616 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி,

கரோனா மொத்த பாதிப்பு 13,737 ஆக உள்ளது, இதில் 4,896 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,750 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 64 ஆக உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 3,41,537 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

ஒரே நாளில் அதிகபட்சமாக 28,701 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில், இந்தியாவில் மொத்த கரோன பாதிப்பு 8,78,254ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு திங்களன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT