உலகின் மிகப் பெரிய மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி - புகைப்படங்கள்
DIN
இரு அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்குகிறது.கேட்ச் பயிற்சி மேற்கொள்ளும் கேப்டன் கோலி, ரோஹித் உள்ளிட்டோர்.கேட்ச் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள்.கேட்ச் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள்.பயிற்சியின் போது பந்தை லாவகமாகப் பிடிக்கும் வீரர்கள்.பயிற்சியில் சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப், அக்சர் மற்றும் வாஷிங்டன்.பேட்டிங் பயிற்சியின்போது கேப்டன் கோலி.