இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.பெல்ஜியம் மன்னரையும் ஸெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை அடுக்கி வைக்க உதவி செய்யும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஸெலென்ஸ்கி ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையில், தற்போது நடைபெற்று வரும் போரில் ரஷியா நிச்சயம் தோற்கும் என்று உறுதியளித்தாா்.மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றியபிரதமர் நரேந்திர மோடி.நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது..