செய்திகள்

சிறுத்தைகளை வனப்பகுதியில் விடுவித்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
சிறுத்தைகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி.
சிறுத்தைகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி.
சிறுத்தைகளின் கூண்டிற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மேல் நின்று சிறுத்தைகளை விடுவித்த பிரதமர் மோடி, தனது கேமராவில் அவற்றை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு, சிறுத்தைகளை கேமரா மூலம் புகைப்படமும் எடுத்த பிரதமர் மோடி.
70 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தந்துள்ள சிறுத்தைகளை, பிரதமர் மோடி தனது 72 வது பிறந்தநாளில் மீண்டும் இந்திய வனப்பகுதியில் உலவ விட்டுள்ளார்.
ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு சிறுத்தையை பார்வையிடும் பிரதமர் மோடி.
மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன இந்த சிறுத்தைகள்.
குனோ தேசிய பூங்கா அதிகாரிகளுடன் பிரதமர் மோடி.
குனோ தேசிய பூங்கா உலவும் சிறுத்தை.
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து வந்த சிறுத்தை.
குனோ தேசிய பூங்காவின் சிறுத்தைகளை விடுவித்த பிறகு, அதிகாரிகளிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT