செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 - புகைப்படங்கள்

DIN
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுன், இன்று (வியாழக்கிழமை) மாலை 6.02 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுன், இன்று (வியாழக்கிழமை) மாலை 6.02 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
டிஎஸ்-இஓ செயற்கை கோள் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது.
செயற்கைக் கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராக்கெட் ஏவுதலை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT