செய்திகள்

மும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்

DIN
மும்பையில் கனமழை நீடித்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மும்பையில் கனமழை நீடித்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.
கனமழை நடுவே சிலிண்டர் டெலிவரி செய்யும் பாரத் கேஸ் ஊழியர்.
பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் தவிப்பு.
ரயில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்து கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்து முடங்கியது.
தேங்கிய மழை நீரில் விழையாடும் சிறுவர்கள்.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி கொண்டு செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
முழங்கால் அளவு தேங்கிய மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
தெங்திய மழை நீரில் செல்லும் வாகனம்.
மும்பையில் ஸ்தம்பித்த போக்குவரத்து.
நீரில் குதித்து விளையாடும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்.
சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT