மும்பையில் கனமழை நீடித்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.சுரங்கப்பாதைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.கனமழை நடுவே சிலிண்டர் டெலிவரி செய்யும் பாரத் கேஸ் ஊழியர்.பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் தவிப்பு.ரயில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்.தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்து கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்து முடங்கியது.தேங்கிய மழை நீரில் விழையாடும் சிறுவர்கள்.கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி கொண்டு செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.முழங்கால் அளவு தேங்கிய மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.தெங்திய மழை நீரில் செல்லும் வாகனம்.மும்பையில் ஸ்தம்பித்த போக்குவரத்து.நீரில் குதித்து விளையாடும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்.சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.