செய்திகள்

தடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்

DIN
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியினை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியினை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மருத்துவமனையில் மருத்துவருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.
தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT