ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்து நடந்த பகுதியில் தற்போது சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 / 8
சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மேலும் 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
3 / 8
பாலசோர், சோரோ, பஹானாகா ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி.
4 / 8
பாலசோர் பகுதியில் ரயில் பாதையின் மின் பகுதியை சரிசெய்யும் ஊழியர்கள்.
ADVERTISEMENT
5 / 8
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி கொண்டதில் பெறும் விபத்து நிகழ்ந்தது.
6 / 8
பஹல்காமில் அமர்நாத் யாத்திரை பாதையில் சீரமைப்புப் பணியில் எல்லை சாலைகள் அமைப்பின் பணியாளர்கள்.
ADVERTISEMENT
7 / 8
பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாங்கா பஜார் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்த அதிகாரிகள்.
8 / 8
ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்து பகுதியில் மறுசீரமைப்பு பணியை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் .