நிகழ்வுகள்

சென்னையில் கடும் புகை மூட்டம் - புகைப்படங்கள்

DIN
வானில் பனி சூழ்ந்து காணப்படுவது போல, எல்லா இடங்களிலும் புகை சுழ்நதது.
வானில் பனி சூழ்ந்து காணப்படுவது போல, எல்லா இடங்களிலும் புகை சுழ்நதது.
எங்கும் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டதால் பொதுமக்கள் அவதி.
முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி செல்லும் வாகனங்கள்.
அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் படு மோசமானது.
புகையால் காற்று மாசு அதிகரிப்பு.
புகையால் காற்று மாசு அதிகரித்த நிலையிலும், மெட்ரோ ரயில் புறப்பட்டுச் செல்லும் காட்சி.
அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் படு மோசமானது.
முகப்பு விளக்குகளை எரியவிட்டாலும் பல இடங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகைமண்டலம் சூழ்ந்ததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட நுண் துகள்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்வு.
பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அதிகளவில் பட்டாசு வெடித்ததால், சாலைகள், தெருக்களில் புகைமண்டலம் சூழ்ந்தது.
பல்வேறு இடங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT