நிகழ்வுகள்

அகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்

DIN
முன்னோர்கள் ஈடுபட்ட தொழில் என்பதால் எக்காரணம் கொண்டு விட்டுவிடக்கூடாது என்பதற்காக பாரம்பரியமாக ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னோர்கள் ஈடுபட்ட தொழில் என்பதால் எக்காரணம் கொண்டு விட்டுவிடக்கூடாது என்பதற்காக பாரம்பரியமாக ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கார்த்திகை தீபம் என்றாலே மங்களகரமான தீபம் ஏற்றுவதுதான்.
நாகரிக உலகில் மக்களை கவரும் வகையில் மண் அகல் விளக்குகளுக்கு இன்றளவும்  மவுசு குறையவில்லை.
இயந்திர உதவியின்றி கைகளால் தயார் செய்யப்பட்டு வரும் அகல் விளக்குகள்.
தற்போதைய நிலையில் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட விளக்குகள்.
மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற ஐதீகம் காரணமாக பெயரளவில் மட்டுமே விளக்குகள் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT