சினிமா

தில்லியில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

DIN
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் படத்தை பிரபலப்படுத்திய படக்குழுவினர் தற்போது தில்லிக்கு வந்துள்ளது.
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் படத்தை பிரபலப்படுத்திய படக்குழுவினர் தற்போது தில்லிக்கு வந்துள்ளது.
பல யுக்திகளையும் கையாளும் படக்குழுவினர், ஒவ்வொருவராக தங்களது டிவிட்டர் முகப்புப் பக்கப் பெயரை பொன்னியின் செல்வன் படத்தின் வரும் கதாபாத்திரத்தை ஏற்றார் போல் மாற்றியுள்ளனர்.
தில்லி செய்தியாளர் சந்திப்பில் குந்தவையான திரிஷா.
தில்லியில் படத்திற்கான பிரமோஷனை மேற்கொண்ட படக்குழுவினர்.
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர்.
படத்தில் மந்தாகினி தேவியாக வயதான ஊமச்சி பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராய்.
பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது.
குந்தவையான திரிஷா.
வந்தியத்தேவனாக கார்த்தி
அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி.
ஆதித்ய கரிகாலனாக விக்ரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT