மூன்று கண்கள் கொண்ட கன்றை ஈன்ற பசு - புகைப்படங்கள்
DIN
கன்றுக்குட்டியை “கடவுளின் அவதாரம்” என்று கூறி வழிபட ஏராளமானோர் விவசாயிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.கன்றின் நெற்றியின் நடுவில் கூடுதல் கண் மற்றும் நாசியில் நான்கு துளைகள் உள்ளன.சமீபத்தில் அபூர்வ உடற்கூறுடன் பிறந்த கன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.கன்றுக்குட்டி சிவனின் அம்சம் என கூறி, மலர் துாவி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.