நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம்.அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம்.சிறப்பு அலங்காரத்தில் துர்கா தேவி.ஆரத்தி காட்டும் குருக்கள்.நவராத்திரியின் ஒன்பது நாட்களில் அம்பாளுக்கு ஒன்பது வித அவதார ரூபங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.நவராத்திரி விழாவும் அதன் நாயகிகளான துர்க்காதேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகளை முன்னிறுத்தி கொண்டாடுகிறோம்.நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.சக்தியைக் கொண்டாடும் திருவிழா.