ஆன்மிகம்

நவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம்.
நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம்.
அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம்.
சிறப்பு அலங்காரத்தில் துர்கா தேவி.
ஆரத்தி காட்டும் குருக்கள்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் அம்பாளுக்கு ஒன்பது வித அவதார ரூபங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.
நவராத்திரி விழாவும் அதன் நாயகிகளான துர்க்காதேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகளை முன்னிறுத்தி கொண்டாடுகிறோம்.
நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சக்தியைக் கொண்டாடும் திருவிழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT