ஆன்மிகம்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்

DIN
ஒவ்வொரு ஆண்டும் ‘கந்தனுக்கு அரோகரா' என்ற முழக்கம் விண்ணை பிளக்க கந்த சஷ்டி விழா நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் ‘கந்தனுக்கு அரோகரா' என்ற முழக்கம் விண்ணை பிளக்க கந்த சஷ்டி விழா நடைபெறும்.
கரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது.
முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடைபெற்ற சூரசம்ஹார விழா.
கடந்த 15ஆம் தேதி யாகசாலையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
மிகவும் எளிமையாக நடைபெற்ற சூரசம்ஹார விழா.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT