செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்வாயைச் சீரமைத்துள்ள நடிகர் கார்த்தி

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சூறாவளி காய்வாயை நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேசன் அமைப்பு சீரமைத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 13 கி.மீ. நீளமுள்ள சூறாவளி காய்வாயை ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன் நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேசன் அமைப்பு கடந்த 21 நாள்களாக சுமார் ரூ. 4 லட்சம் செலவில் சீரமைத்துள்ளார்கள்.

இச்சீரமைப்பின் மூலம் அச்சுற்று வட்டாரத்தில் உள்ள 8 ஏரிகள் தண்ணீர் வசதி பெறுவதோடு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும் 10 கிராம மக்களும் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT