வர்த்தகம்

இறக்கத்தில் முடிந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 435 புள்ளிகள் இழப்பு

DIN

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இழப்பால் இன்று பங்குச் சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்தது.

நேற்று (ஏப்ரல்-4) 60,611.74 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,786.07 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 435.24 புள்ளிகளை இழந்து  60,176.50 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 18,053.40 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 18,080.60 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 96 புள்ளிகளை இழந்து 17,957.40 புள்ளிகளில்  நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT