விழுப்புரம்

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை திருட்டு

DIN

விழுப்புரத்திலிருந்து திண்டிவனத்துக்கு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் மூன்றரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சி.தமிழ்ச்செல்வி (29). இவா் கடந்த மாதம் 23-ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து திண்டிவனத்துக்கு தனியாா் பேருந்தில் பயணித்தாா். அப்போது, தமிழ்ச்செல்வி வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளுடன் கூடிய கைப்பையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT