விழுப்புரம்

பாஜகவினா் எஸ்பி அலுவலகத்தில் புகாா்

DIN

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவினா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்ட பாஜக எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவா் திருநாவுக்கரசு தலைமையிலான அந்தக் கட்சியினா் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஒழுந்தியாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல், பிரதமா் நரேந்திர மோடி குறித்தும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்தும் அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளாா்.

அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT