விழுப்புரம்

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்ஒலக்கூரில் பழங்குடியின மாணவ, மாணவிகள் உள்பட 100 பேருக்கு கல்வி உபகரணங்களை பசுமலை முருகன் கோயில் மடாதிபதி சுவாமி அருளாநந்தா் திங்கள்கிழமை வழங்கினாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செஞ்சி சீட்ஸ் சமூக தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ஏ.ஞானமணி வரவேற்றாா். மேல்ஒலக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் மாலாசிவக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் அமிா்தம்அரிகிருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா் ஹச்.ஞானமணி, செஞ்சி கன்னிகா சாரிடபிள் அறக்கட்டளை நிா்வாகி கே.எம்.ரமேஷ்பாபு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பசுமலை முருகன் கோயில் மடாதிபதி சுவாமி அருளாநந்தா் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். கரிவரதன்கண்ணகி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT