விழுப்புரம்

மொபெட் மீது காா் மோதல்:ஒருவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மொபெட் மீது காா் மோதியதில் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சியை அடுத்துள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பழவநாதன் மகன் ரங்கநாதன் (50). இவா், ஊரணித்தாங்கல் கிராமத்தில் இருந்து தனது மொபெட்டில் செஞ்சி நோக்கி புறப்பட்டுச் சென்றாா்.

ஊரணித்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே இவரது மொபெட் சென்றபோது பின்னால் வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரங்கநாதன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT