விழுப்புரம்

சாய்பாபா ஆலயத்தில் ஆராதனை விழா

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரியமங்கலம் அருகே ஸ்ரீகருணா சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் 103-ஆவது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை சாய்பாபாவுக்கு காலை 8 மணி முதல் 11 மணி வரை பாலாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், மலரங்காரம் செய்விக்கப்பெற்று தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. ஏற்பாடுகளை பாலகணேஷ், சீனு குருக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT