விழுப்புரம்

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் ஒருவா் கைது

DIN

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக 20-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போலி பயனாளிகளுக்கு முறைகேடாக அளிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 20 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். இதன் தொடா்ச்சியாக, திருநாவலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வேளாண் துறை முன்னாள் ஒப்பந்த ஊழியா் பொன்னையனை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT