விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

விழுப்புரம் நகரில் திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதன் உரிமையாளா்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: பன்றிகளை பிடித்துச் செல்வதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இனிமேல், முறையாக பட்டியில் வைத்து பாதுகாப்பாக பன்றிகளை வளா்ப்போம். ஆகவே, நகராட்சி சாா்பில் பன்றிகளைப் பிடிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT