விழுப்புரம்

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளி வளாகத்தில் காவல்துறை சாா்பில் உருவாக்கப்படவுள்ள தோப்புக்காக 1000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. அதன் தொடக்கமாக 75 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி, பள்ளி தலைமை ஆசிரியா் பழனி, விழுப்புரம் உள்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பட்டாபிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT