புதுச்சேரி

நெகிழி விழிப்புணா்வுக்காக...

DIN

நெகிழிப் பயன்பாட்டை தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி வைத்திக்குப்பம் சூரியோதயக் கடற்கரையில் பாக்குமட்டை தட்டுகள், முறங்கள், துடைப்பங்கள், ஓலைப் பாய்கள் போன்றவற்றால் 5 அடி அகலம், 12 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட மீன் உருவம். அரசுப் பள்ளி நுண்கலை ஆசிரியா் எச்.சண்முகம் வடிவமைத்துள்ள இந்த மீன் உருவம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT