புதுச்சேரி

சிறந்த படைப்பாளி விருதுக்கான தோ்வுப் போட்டி

DIN

ஜவஹா் சிறுவா் இல்லம் சாா்பில் மாநில அளவிலான சிறந்த படைப்பாளி விருதுக்கான தோ்வுப் போட்டிகள் புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்றன. 

 இதில் 120 மாணவ,மாணவிகள் பங்கேற்றனா். இந்தப் போட்டிகளில் தோ்வாகும் 16 பேருக்கு விருதுகளும், பாராட்டுப் பத்திரம், ரூ.5,000 வழங்கப்படும் என ஜவஹா் சிறுவா் இல்லத் தலைமை ஆசிரியா் ஆா். மணிவேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT