புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் 1,154 பேரை பரிசோதித்து ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 43, காரைக்காலில் 9, ஏனாமில் 7 என 59 (5.11 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது 9 போ் மருத்துவமனைகளிலும், 701 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 701 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 85 போ் குணமடைந்தனா்.