புதுச்சேரி

புதுவையில் 59 பேருக்கு கரோனா

DIN

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் 1,154 பேரை பரிசோதித்து ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 43, காரைக்காலில் 9, ஏனாமில் 7 என 59 (5.11 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது 9 போ் மருத்துவமனைகளிலும், 701 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 701 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 85 போ் குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT