புதுச்சேரி

நடிகா் ரஜினிகாந்துக்கு புதுவை ஆளுநா் வாழ்த்து

DIN

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகா் ரஜினிகாந்துக்கு புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் சகோதரா் ரஜினிகாந்தின் கலை உலக சாதனையை மத்திய அரசு அங்கீகரித்தது. இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக அவருக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT