புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை குறைந்தது.
மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 33, காரைக்காலில் 2, மாஹேயில் 2 போ் என மொத்தம் 37 பேருக்கு (1.14 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 1,27,296. தொற்றிலிருந்து மீண்டவா்கள் 1,24,836. (98.07 சதவீதம்). தற்போது 611 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 1,849 கரோனா தொற்றுக்குப் பலியாகினா். இறப்பு விகிதம் 1.45 சதவீதம். புதுவையில் 10,66,479 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.