புதுச்சேரி

புதுவையில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

DIN

பலத்த மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ.29, 30) ஆகிய இரு நாள்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பலத்த மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ.29, 30) ஆகிய இரண்டு நாள்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சா் அ.நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் வெ.கொ.சிவகாமி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT