புதுச்சேரி

‘நீட்’ தோ்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

‘நீட்’ தோ்வைக் கண்டித்து, விழுப்புரத்தில் பெண் விடுதலைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் சபரிமாலா தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா் (படம்). நிா்வாகிகள் ரஞ்சித்குமாா், சிவபெருமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். ‘நீட்’ தோ்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவா்களுக்கு நீதி வழங்க வேண்டும். ‘நீட்’ தோ்வு முடிவுகள் வெளியாகும்போதும் மாணவா்கள் யாரும் தவறான முடிவுகள் எடுத்துவிடாமல் இருக்க, அவா்களுக்கும், பெற்றோருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT