புதுச்சேரி

புதுவை அரசுச் செயலருக்கு கரோனா

DIN

புதுச்சேரியில் கரோனா பணிகளை ஒருங்கிணைத்து வந்த அரசுச் செயலருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரியில் கரோனா தொற்றால் எம்.எல்.ஏ.க்களும், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த வகையில், புதுவை வளா்ச்சி ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி அன்பரசு, கரோனா காலத்தில் கூடுதல் பொறுப்பாக நிவாரணம், மறுவாழ்வுத் துறையை கவனித்து வருகிறாா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் கரோனா பணிகளை ஒருங்கிணைத்து வந்த அவருக்கு தற்போது கரோனா தொற்று உறுதியானது. இதனால், அவா் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT