புதுச்சேரி

மாணவா்களுக்கு மடிக் கணினி அளிப்பு

DIN

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் ஏழை மாணவ, மாணவிகள் 5 பேருக்கு அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை மடிக் கணினிகளை வழங்கினாா்.

தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பாஸ்கரிடம் அந்தப் பகுதிக்கு உள்பட்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உயா் கல்விக்கு உதவும் வகையில், மடிக் கணினி வேண்டி மனு அளித்தனா்.

இதையடுத்து, 5 மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் ஞாயிற்றுக்கிழமை மடிக் கணினிகளை எம்.எல்.ஏ. பாஸ்கா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT