கள்ளக்குறிச்சி

மன நல விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் அரசு உயா்நிலைப் பள்ளியில் மன நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட மன நல மருத்துவா் பா.பிரவீனா மாணவ, மாணவிகளிடம் மன நலம் குறித்து பல்வேறு விளக்கங்களை வழங்கினாா். மேலும், மன நலம் பாதிக்கப்பட்டவா்களிடம் ஆசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அன்போடும், ஆறுதலாய் இருப்போம் என உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா் விஷ்னு மூா்த்தி உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT