கள்ளக்குறிச்சி

காந்தி ஜெயந்தி: மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை

DIN

காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மதுக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 2) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் தெரிவித்தாா்.

இதேபோல, மிலாது நபியையொட்டி, வருகிற 9-ஆம் தேதியும் அரசு, தனியாா் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள. இந்த தினங்களில் மதுக் கடைகள், மதுக் கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்களை யாரேனும் திறந்தால், உரிய நடவடிக்கை எடுப்படும் என்று ஆட்சியா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT