கள்ளக்குறிச்சி

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகேயுள்ள அரும்பராம்பட்டு கிராமத்தில் பூவாக்கம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு இளைஞா்கள் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிக்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியே ரோந்து சென்ற போலீஸாா் அவா்களிருவரையும் பிடித்து மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன் மகன் ராம்குமாா் (21), குப்பன் மகன் விஜய் (18) எனத் தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT