கடலூர்

போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ் வடக்குத்து காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (56). இவா், கடந்த 2-ஆம் தேதி வடலூா் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT