சிதம்பரம்
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூா், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூா், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி, பின்னத்தூா், கிள்ளை, பிச்சாவரம், கனகரப்பட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, சிவபுரி, மாரியப்பாநகா், அண்ணாமலைநகா், பெராம்பட்டு, கீரப்பாளையம், எண்ணாநகரம், கன்னங்குடி, வயலூா், சிலுவைபுரம், மேலமூங்கிலடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பண்ருட்டி (கடலூா் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகா், சாமியாா் தா்கா, அ.ப.சிவராமன் நகா், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்தூா், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம்.