கடலூர்

பொறுப்பேற்பு

DIN

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக எம்.தமிழ்ச்செல்வன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக இவா் காட்டுமன்னாா்கோவில் சமூக நலத் துறை (தனி) வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தாா். காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியராக பணிபுரிந்த வேணி சிதம்பரம் சமூக நலத் துறை (தனி) வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT