கடலூர்

மத்திய நிதிநிலை அறிக்கை:விவசாய சங்கத் தலைவா் கருத்து

DIN

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் மேலோங்கி இருப்பதாக காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

2024 மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் விரோத போக்கை கடைப்பிடித்த மத்திய அரசு, நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT