கடலூர்

பள்ளத்தில் கவிழ்ந்தது காா்...

DIN

கடலூா் அருகே கோண்டூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திங்கள்கிழமை மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா். இந்தச் சம்பவத்தில், காரிலிருந்த தம்பதியா் சிறிய காயங்களுடன் தப்பினா். சாலை விரிவாக்கப் பணி குறித்த அறிவிப்பு பலகை, எச்சரிக்கை தடுப்புகள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT