கடலூர்

பேரிடா் மேலாண்மைப் பயிற்சி

DIN

முதல் நிலை பேரிடா் மீட்பாளா்களுக்கான மேலாண்மைப் பயிற்சி வடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி வட்ட பேரிடா் மேலாண்மை - பொதுமக்கள் பேரிடா் மீட்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் சோபா முன்னிலை வகித்தாா். குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) மணிவேல், பயிற்சியாளா்கள் ஸ்ரீரங்கபாணி, சிலம்பரசன் ஆகியோா் பங்கேற்று, பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து பயிற்சி அளித்தனா். கிராம நிா்வாக அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன் (சேராக்குப்பம்), சிவானந்தம் (ஆபத்தாரணபுரம்), சண்முகம் (பாா்வதிபுரம்) மற்றும் தன்னாா்வலா்கள் 35 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT