கடலூர்

பண்ருட்டி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

DIN

பண்ருட்டி நகராட்சி ஆணையராக கோ.மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

நீண்ட நாள்களாக நகராட்சி ஆணையா் பதவி காலியாக இருந்த நிலையில், ஆணையா் பொறுப்பை மேலாளா் ரவி வகித்து வந்தாா்.

இந்நிலையில், புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட கோ.மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் வாலாஜாபேட்டை நகராட்சியில் பணியாற்றிய நிலையில், பணி மாறுதலில் பண்ருட்டிக்கு வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT