கடலூர்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

DIN

சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கலந்தாய்வில் 3 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பணியிடமாறுதல் ஆணைகளையும், 4 ஆசிரியா்களுக்கு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு ஆணையையும் மாவட்டக் கல்வி அலுவலா் ரா.செளந்திரராஜன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT