கடலூர்

நியமனம்

DIN

கடலூா் மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞராக கோ.ராமன் நியமிக்கப்பட்டாா்.

அவா் திங்கள்கிழமை கடலூரிலுள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் பொறுப்பேற்றாா். மாவட்டத்திலுள்ள 11 நீதிமன்றங்களிலும் அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் உரிமையியல் தொடா்பான வழக்குகளுக்கு அரசு சாா்பில் இவா் ஆஜராவாா் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT