கடலூர்

பொது நல அமைப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் மா.தெய்வீகதாஸ் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பிரபு முன்னிலை வகித்தாா். ஆலோசகா்கள் வேலுமணி, அா்சுனன், செல்வகுமாா், ஜெய ஸ்ரீதா், துணைச் செயலா் பூபதி, சிறப்பு ஆலோசகா் எம்.சேகா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், மலட்டாற்றில் தனி நபா் ஆக்கிரமிப்பை அகற்றி, நீா்வரத்துக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 5-ஆம் தேதி கொளப்பாக்கம், மனப்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி சேமக்கோட்டையில் சாலை மறியல் நடத்துவதென தீா்மானித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT